\v=14 \v~=என்னைக் யெகோவாவுடைய ஆலயத்து வடக்கு வாசலின் நடையிலே கொண்டுபோனார்; இதோ, அங்கே தம்மூசுக்காக\f + \fr 8:14 \ft கிழக்கத்தியர்கள் மத்தியிலே ஒரு வழக்கம் என்னவென்றால் தம்மூசு, தெய்வம் பயிர்கள் மரித்தவுடன் மரித்துவிடும், அடுத்த வருடம் மரணத்திலிருந்து எழுந்து விடும், ஆகையால் வருட வருடம் துக்கம் கொண்டாடுவார்கள் \f* அழுதுகொண்டிருக்கிற பெண்கள் உட்கார்ந்திருந்தார்கள். \¬v