\p \v=7 \v~=அர்தசஷ்டாவின் நாட்களிலும், பிஸ்லாமும், மித்திரேதாத்தும், தாபெயேலும், மற்றுமுள்ள அவர்களோடு உள்ளவர்களும், பெர்சியா ராஜாவான அர்தசஷ்டாவுக்கு ஒரு மனு எழுதினார்கள்; அந்த மனு \f + \fr 4:7 \ft 4:8-6:18 வரை அராமிக் பாஷையில் எழுதப்பட்டது \f* சீரிய எழுத்திலும் சீரிய மொழியிலும் எழுதப்பட்டிருந்தது. \¬v