\v=30 \v~=அப்பொழுது யாக்கோபு: “நான் தேவனை முகமுகமாகக் கண்டேன், உயிர் தப்பிப் பிழைத்தேன்” என்று சொல்லி, அந்த இடத்திற்குப் பெனியேல்\f + \fr 32:30 \ft தேவனுடைய முகம் \f* என்று பெயரிட்டான். \¬v