\v=17 \v~=யாக்கோபு சுக்கோத்திற்குப் பயணம்செய்து, தனக்கு ஒரு வீடு கட்டி, தன் மிருகஜீவன்களுக்குக் கூடாரங்களைப் போட்டான்; அதனால் அந்த இடத்திற்கு சுக்கோத்\f + \fr 33:17 \ft முகாம்கள் \f* என்று பெயரிட்டான். \¬v \¬p